அமெரிக்க தொழில் பூங்காவில் துப்பாக்கி சூடு: 5 பேர் பலி

Loading… அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள தொழில் பூங்கா ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புளோரிடா மாகாணத்தின் ஆர்லாண்டோ பகுதியில் அமைந்துள்ள தொழில் பூங்கா ஒன்றில் திடீரென்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 5 பேர் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் குறித்த தொழில் பூங்கா சுற்றுவட்டாரப் பகுதியில் பாதுகாப்பு கருதி … Continue reading அமெரிக்க தொழில் பூங்காவில் துப்பாக்கி சூடு: 5 பேர் பலி